Followers

Saturday 29 October 2011

உணவுக்குறிப்புகள்

 
 
திராட்சையின் நன்மைகள்
 
தினமும் திராட்சைச் சாறு அருந்தி வந்தால் ஒற்றைத் தலைவலி முழுமையாகக் குணமாகும். குறைந்தது 21 நாட்களாவது தொடர்ச்சியாக காலை ஒரு வேளை திராட்சைச் சாறு அருந்தி வரவும். இதனால் நெஞ்சுவலி இருந்தால் குணமாகும். இதயமும் பலப்படும். கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறை ஆசிரியர்களின் மூளையும் நன்கு ஓய்வு நிலைக்குத்திரும்பும்.


இதனால் புத்துணர்வுடன் வாழலாம். திராட்சைச் சாற்றில் சீனி சேர்க்காமல் மிக்ஸியின் அடியில் உள்ள திராட்சைத் தோல்களையும் சேர்த்து சாப்பிட்டால்தான் இவ்வளவு நன்மைகள்!
Read more »

No comments:

Post a Comment

Popular Posts